அத்தியாயம் 20
அன்றிரவு:
மகன் திருமணம் முடிவான மகிழ்ச்சியில் குமுதா தங்கள் வீட்டிலேயே இரவு சாப்பாட்டிற்காக மகள் குடும்பத்தை அழைத்திருக்க, சாப்பிட்டு முடித்து அவர்கள் முன் திண்ணையில் அமர்ந்து இருந்தனர்.
அலைச்சலில் சோர்ந்த கவிமலரை அசதி தீர வெதுவெதுப்பான...
18. அத்தியாயம்
அத்தான்… எனக்கு நம்பவே முடியலை… கோவிலுக்குச் சென்று திரும்பி வருகையில் மனைவியின் குதூகலத்தை இந்திரன் வெகுவாக இரசித்தான்.
நம்பு, நம்பு இனி தூரம் போக மாட்டேன். ஒன்றரை மணி நேர தூரம் தான் ஆஃபீஸ் வீட்டிலருந்து தினம் போயிட்டு...
அத்தியாயம் 17
சில மாதங்கள் கடந்து இருந்தன… ரமேஷ் ஊருக்கு பெற்றோரோடு வந்து விட்டிருந்தான். அவர்கள் வீடு மகிழ்ச்சியாய் கலகலப்பாய் இருக்க ஆரம்பித்தது. தான் சேமித்து வைத்திருந்த பணம் கொண்டு வீட்டை கொஞ்சமாய் மராமத்து வேலைகள் பார்த்துப் பெயிண்ட் அடிக்க வீடும் தகதகத்தது.
அத்தியாயம் 19
இந்திரன் எழிலரசி சயனித்து இருந்த உள்ளறையின் கதவு திறந்திருக்க, பின்பக்கம் வாசலையும் இந்திரன் திறந்து விட்டிருக்க, அதனால் அக்கம் பக்கம் மாடு, கோழி சப்தங்கள் எல்லாம் கேட்டு எழில் அரக்க பரக்க எழுந்தாள். படுக்கை அறை முழுக்கச் சிதறிக்கிடந்த பூக்கள், மொக்குகள், மனதின் ஓரம்...
அத்தியாயம் 16
இதோ விடுமுறையில் மீதமிருந்த இரெண்டு நாட்களும் முடிந்து இந்திரன் நாக்பூருக்கு பயணப்பட ஆயத்தமாகிக் கொண்டு இருக்கின்றான். ஊரிலுள்ள நண்பன் ஒருவன் வந்து பேருந்து நிலையம் வரை பைக்கில் அழைத்துச் சென்று விடுவதாகச் சொல்லி இருந்தான். அதன் பின்னர்ப் பேருந்து மூலம் அப்படியே இரயில் நிலையம்...
அத்தியாயம் 15
கணவனின் சீண்டலில் சமையலறையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என உணர்ந்து வெட்கித்து, அவனிடமிருந்து விடுபட்டு வீட்டின் முன்னறைக்கு வந்த எழிலரசி தன் அண்ணன் ரமேஷ் தன் பெற்றோருக்காகப் பார்த்து பார்த்து வாங்கியிருந்தவற்றை உள்ளம் உருக பார்த்தாள். அவனுக்கும் பிரிவுத்துயரம் உண்டு என்று அவனது செயல்கள்...
அத்தியாயம் 14
ஒருவாறாக அனைவரையும் அறைக்குள் சேர்த்து விட்ட இந்திரன் எல்லோரும் ஒவ்வொரு மூலையைப் பார்த்துக் கொண்டிருக்க, என்ன செய்வதெனப் புரியாதவனாக நின்றான்.
எழில் சத்தமின்றி அழுதுக் கொண்டிருந்தாளெறால், குமுதா அழுது முடித்து எங்கேயோ சுவரை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். இளம்பரிதி...
அத்தியாயம் 13
அந்த ஊரில் வந்த பெரிய வண்டியை எல்லோரும் வந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தனர். சமீப காலத்தில் அவ்வளவு பெரிய வண்டியை அவர்கள் பார்த்ததில்லை.
குமுதா பரபரவெனப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். முன் தினம் ராசுவை தங்கள் வீட்டிற்கு அழைத்து,...
அத்தியாயம் 12
எதிர்பாராத கணவன் வருகையில் பூரித்திருந்தாள் எழிலரசி.
அக்கம் பக்கம் இருந்த சின்னஞ்சிறார்கள் அவளிடம் பாடம் கற்க வருவதுண்டு. தனிமைக்குத் துணையுமாயிற்று, நேரப் போக்கு கூடவே இதற்கெனத் தனியாகக் கற்காமலேயே கூட, பாடம் கற்றுக் கொடுத்ததால் கிடைத்த டீச்சர் எனும் பெருமைக்குரிய...
அத்தியாயம் 11
இந்திரன் ஊருக்குச் சென்றதும் குமுதா மறுபடியும் மகளை வீட்டிற்குள் அழைத்துக் கொள்ளப் பல முயற்சிகள் செய்தார். அவள் பக்கத்து வீட்டிலேயே இருப்பதை எப்படியாவது தனக்கு உபகாரமாய் மாற்றிக் கோள்ளும் யத்தனம் அவரிடம் இருந்தது. ஆனால், அவள் முன்பை விடத் தெளிவாக இருந்ததால், தன் தாயிடம்...