"தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ" எனும் என் குறு நாவலை வாசித்து பின்னூட்டம் அளித்து கருத்துக்கள் பகிர்ந்த அனைத்து நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் பகுதியில் கதையின் பின்னூட்டங்களை தொகுக்க ஆர்வமாக இருக்கின்றேன்.
பின்னூட்டம் வழங்கியவர்: எழுத்தாளர் விஜயமலர் சிவ...
தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!
அத்தியாயம் 17
ஹோட்டலுக்கு முன்பாக வந்து
கார் நிற்க அதிலிருந்து இறங்கினர். அன்றைய நாளின் கணக்கை முடித்து அனுப்பினான்.
தேவைப்பட்டால் அழைக்கச் சொல்லி டிரைவர் தனது எண்ணைக் கொடுக்க சேமித்துக் கொண்டான்.
இருவரும் காரிடாரில்
நடந்துக் கொண்டிருக்க…
தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!
அத்தியாயம் 16
திருமணத்திற்கு அடுத்த சில
நாட்கள் ஓய்வு, ஊர் சுற்றல் எனக் கழிய ஐந்தாவது நாள் எங்கோ புறப்பட்டார்கள்.
ஃப்ளைட்டில் வந்து கார்ப்பயணம் முடிந்து அவள் பார்த்துக் கொண்டு இருந்த போதே
தமிழகத்திற்கு வந்துச் சேர்ந்திருந்தார்கள்.
தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!
அத்தியாயம் 15
திருமண உடை, அலங்காரம் என
நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்துக் கொண்டு இருந்தன. திருமணத்திற்கு இரண்டு வாரங்கள்
முன்பு ஆலிஸை ஹாஸ்டலை விட்டு வரும் படி செய்தான் பிரனீத். அடுத்த வாரத்திலிருந்து
அலுவலக விடுப்பு இருவருக்கும் ஆரம்பமாக இருந்தது.
தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!
அத்தியாயம் 14
அடுத்த வாரமே பிரனீத்
வசதியான ஒரு ஹாஸ்டல் பார்த்து அவளைச் சேர்த்தான். தினம் தோறும் அலுவலகத்தில்
சந்தித்ததில், ஹாஸ்டலில் இருந்து அழைத்து வர, அழைத்துக் கொண்டு விட என அவர்கள்
உறவில் வெவ்வேறு இடங்களில் இருப்பதற்கான அவ்வளவான வித்தியாசம்...
தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!
அத்தியாயம் 13
சென்னை அலுவலகத்தில்
ஆலிஸிற்கும் பிரனீத்திற்குமான பிரியாவிடை களைக்கட்டியது. அலுவலகத்தில் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகள் புனிதாவிற்கு விஷயம் முதலில் தெரியாமலிருக்க,
தெரிந்ததும் ஆச்சரியப்பட்டாள் மகிழ்ச்சியோடு வந்து வாழ்த்தினாள். அவளைப் போலவே
சிலர் இருக்க, சிலருக்கு இத்தனை வயதிற்குப் பின்னர் இவளுக்கு...
தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!
அத்தியாயம் 12
ஆயிற்று மாலை 7 மணி, பிரனீத்
ஆலீஸை அவள் வீட்டில் கொண்டு வந்து விட்டான். அவன் கூறியிருந்த படி சில நாட்களுக்கு
ஆலிஸ் அங்கு இருக்கும் வரையிலும் குமரேஷ் அங்கே வர மாட்டான் அ.கா வரக் கூடாது.
தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!
அத்தியாயம் 11
போலீஸ் ஸ்டேஷன்:
வெளியே மஞ்சு மட்டும்
வந்திருந்தாள், உறவினர்களை அழைத்து வரவில்லை. பிரனீத் அவரைப் பார்த்து தலையசைத்துக்
கொண்டான்.
“ஆலீஸ் பாப்பா” அவளருகே
வந்து நின்ற மஞ்சு… அவள்...
தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!
அத்தியாயம் 10
“நான் நான் இப்ப வீட்டுக்கு போகட்டுமா?” சிறுபிள்ளையாய தடுமாறியவளை
வாஞ்சையாய் பார்த்தவன். “உனக்கு எதுவும் யோசிக்கணுமா?” ஆம் என தலையாட்டினாள்.
‘வீட்டிற்குச் சென்று அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டும், இந்த மகிழ்ச்சியை
துளித்துளியாக அனுபவிக்க வேண்டும்’ அவள் மனம்...
தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!
அத்தியாயம் 9
அன்றைக்கு வழக்கம் போல புனிதாவிற்காக காத்திருக்க தான் இன்று வரப் போவதில்லை
என அவள் மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள். அதனை வாசித்து பதில் அளித்தவள் மணிவண்ணன்
கடைசி நேரம் கேட்டிருந்த ஒரு...