அடங்க மாட்டீயா…நீ .? இன்னைக்கே என் காசு மொத்தமும் காலி பண்ணிட்ட. இதுக்கு மேல என்கிட்ட பத்து பைசா கிடையாது.நான் எங்கேயும் வர மாட்டேன்.போடீ… என
ப்ரியா…நான் இதுவரை பீச் பாத்ததே இல்லை.நாளைக்கு போலாமா… கேட்டது கவி.
ப்ரியா அன்றிரவே அன்புவுக்கு கால் செய்ய அவனை மறைக்க ஏதுமீன்றி கவிதாவை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சொன்னான்.இதைக் கேட்ட ப்ரியாவும் மகிழ்ச்சியாகத் தான் உணர்ந்தாள்.
ஹே…ஹே….சூப்பர்ண்ணா என்று துள்ளல் குரலில் பேசியவளிடம்
கொஞ்சம் பொறு என்றுவிட்டு…கவியிடம்...
ஹலோ…சார் நான் அன்பு பேசுறேன்.
அன்பு என்றவுடன் என்னப்பா உடம்பு பராவாயில்லையா… என வினவ
முன்னைக்கு இப்போ நல்லாயிருக்கேன் சார்.கால்ல தான் கொஞ்சம் வலி இருக்கு.
நீ இல்லாம எந்த...
அரவிந்தனின் மனமாற்றத்திற்கு அன்பரசன் தான் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பான் என யூகித்த கவியோ விவரம் கேட்க அன்பரசனை போனில் அழைக்க மறுபக்கம் பதிலில்லை.சரி காலையில் நேரில் பார்த்து நன்றி சொல்லிவிட்டு பேசிக்கொள்வோம் என்று நினைத்தாள்.
ஆனால் அடுத்தநாள்...
கவியிடமும் ஷர்மியிடம் வந்தவள் அவள சும்மாவிட மாட்டேன்.என்ன பண்றேன் பாரு. என
நீ திருந்தவே மாட்டியா ப்ரியா….போ போய் அவளை அடி.அவ மட்டும் இல்லை இந்த கம்பெனியில எங்களத் தவிர எல்லாருமே உன்ன தப்பா தான் பேசிட்டு இருக்காங்க.எல்லாரையும் எண்ண...
அன்பரசன் நடந்ததையெல்லாம்
ஆனந்திடம் ஒன்றுவிடாமல் சொல்லி முடிக்க
இப்படியெல்லாம் கூட நடக்குதா நாட்டுல என்றபடி அவனையே வாயைப் பிளந்தபடி பார்த்திருந்தான்.
டேய்…இப்படி வாயைப் பிளக்கவா உன்கிட்ட இதையெல்லாம் சொல்றேன்.
நம்பவே முடியல பங்காளி.அந்த பொண்ணு எதுனாலும் முன்னாடியே உன்கிட்ட...
வாழ்நாள் கூட உன் கூட வாழனும் ஆசைப்பட்டேன்.அது முடியாது னு எனக்கு தெரியும்.அட்லீஸ்ட் ஒரு நாள் உன்னோட வாழனும்.உன்னோட மனைவியா என்ற வார்த்தைகள் தினேஷின் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது.அவனைப் பொறுத்த வரையில் சங்கீதா குடும்ப கட்டமைப்புக்குள் அடங்கிய மிகச் சாதாரண பெண்.அவளா இப்படி...
அழுகை அடங்கி விசும்பிக் கொண்டிருந்தவள் "என்னை மன்னிச்சிடுங்க அன்பு நான் இப்படியெல்லாம் நடக்கும்னு நெனச்சு பண்ணல" என்றவளிடம்
கோபத்தை காட்ட முடியவில்லை.நடந்தத இனி மாத்த முடியாது.விடு என்றவன் ஆனாலும் உங்கப்பாவே உன்ன கம்பெல் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சிருந்தாலும்...
வசந்தகாலம் 43
இரண்டு வாரத்திற்கு பிறகு,
அன்று அன்பரசனுக்கு வேலை அதிகமாக இருந்தது.அவனுடன் வேலைப் பார்க்கும் 1 மணிக்கே சூப்பர்வைசர்கள் கேண்ட்டீன் சென்று சாப்பிட்டு வந்திருக்க இவன் அப்போதும் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மேனஜரை...
அன்பு இங்க வா.உன் லைன் பொண்ணுதான இத்தனை நாள் ஆப்சென்ட் ஆகியிருக்கா.ஏதும் விசாரிக்கலையா நீ? என்ற மேனேஜரின் கேள்வியில்ஏற்கனவே கடுப்பிலிருந்தவன் ஆத்திரத்தின் உச்சம் அடைந்தான்.நான் ஏன் சார் விசாரிக்கணும். அது என்ன என் லைனு.நீங்க சூப்பர்வைசர் வேலையையும் சேர்த்து தலையில கட்டுறதால நான் சூப்பர்வைசர்...