அத்தியாயம் 18
அது குழந்தைகள் மருத்துவமனையின்
வார்டு, அதில் இன்குபேடரில் இருக்கும் தன் குழந்தைக்கு பாலூட்ட வசதிக்காக இவளுக்கென்று
ஒரு படுக்கை ஒதுக்கப் பட்டிருந்தது. இரண்டு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை என அவள்
குழந்தைக்கு பாலூட்டச் செல்ல வேண்டி இருந்தது. அதனால்,...
அத்தியாயம் 17
சுகுமாரனின் கோபத்தை உணர்ந்து
தான் டாக்டர் ஸ்டீஃபன் சிவாவை அழைத்து இருக்க வேண்டும்.இத்தனை அதிர்ச்சியான செய்திகளை
குறித்து ஜீரணிக்கவே அவர்களுக்கு சில மாதங்கள் ஆகும் போலவே? இதை விமலா எப்படி தாங்கிக்
கொண்டாளோ? மூவரின் மனதும் இரணமாகி இருந்தது.முகம் களையிழந்து சோர்ந்து...
அத்தியாயம் 16
அன்று டாக்டரின் கோரிக்கையின்
படி விமலாவிற்கு தெரியாத வண்ணம் வேலைக்குச் செல்வதாக வழக்கம் போல புறப்பட்டு வெளியே
வந்திருந்த சிவாவுடன், உறவினர் வீட்டிற்குச் செல்வதாகச் சொல்லி வெளியேறிய மாலதியும்,
சுகுமாரனும் இணைந்து பயணித்து டாக்டரின் வரவேற்பறையில் தாங்கள் சந்திக்க வேண்டிய நேரம்
வரக்...
அத்தியாயம் 15
கடந்த இரவு நிகழ்ந்தது குறித்து
இப்போது மனதில் ஓட்டிப் பார்க்க அவளது உள்ளுணர்வுகள் விழித்துக் கொண்டன. இதுவரை திருமண
வாழ்க்கையில் தனக்குப் பிடிக்காத பலவும் சரியாகி விடும் என எதை எதையோ எண்ணி தன்னை சமாதானப்
படுத்தி வைத்திருந்தவளின் மனதிற்குள்ளாக திடீரென...
அத்தியாயம் 14
தலை தீபாவளிக்கு நினையாத நேரத்தில் எதிர்பாராமல்
வந்த மருமகனை அந்த வீடு கொண்டாடியது. அவனது நண்பனுக்கு ஒரு அறையை தயார் செய்து
விட்டு அங்கே தூங்கச் சொன்னார்கள். நண்பனுடன் வீரேந்திரனும் அங்கேயே தங்கிக் கொண்டான்.
வந்தது ஒரு நண்பன் மட்டுமல்ல, அவனோடு...
அத்தியாயம் 13
தனது சப்ஜெக்டிடம் திடீரென ஏற்பட்டுக் கொண்டு
இருக்கும் அலைப்புறுதலை டாக்டர் ஸ்டீஃபன் கவனித்துக் கொண்டு இருந்தார். முன்பைப்
போல மூச்சுத் திணறல் ஆகின்ற நிலை வரும் எனில் அவளை மயக்கத்தினின்று, சுய
நினைவிற்கு கொண்டு வந்து விட வேண்டும் என அவரிடம்...
அத்தியாயம் 12
அந்த வீட்டில் தீபாவளிக்கான அத்தனை ஆயத்தங்களும் தொடங்கின.
இனிப்புகள் வெளியில் வாங்கிக் கொள்வார்கள் போலும், ஆனால் அலங்காரங்கள், ரங்கோலிகள்
என வீடு களைக்கட்டியது.
நாட்கள் கடந்துக் கொண்டிருக்க, இப்போதெல்லாம்
வீரேந்திரனை விமலாவால் அடிக்கடி வீட்டில் காணவே முடியவில்லை....
அத்தியாயம் 11
விமலாவிற்கு கணவன் பேசுவதும்,
செயல்படுவதும் எப்போதும் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் தெரியும். முதலில் அவளிடமிருந்து
விலகி இருக்க அவனே ஒரு காரணம் சொல்வான். அதன் பின்னர், அவனுக்குத் தோன்றும் நேரம் அவனே
அவளை அணுகுவான். அதுவும் எவ்வாறு? தாம்பத்தியமே கசந்து விடும் நிலையில்...
அத்தியாயம் 10
‘பதினேழு நாளில் யாராவது கர்ப்பம் ஆவாங்களா?’ விமலாவுக்குமே அந்த கேள்வி மிக நியாயமானதாக இருந்தது. மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ‘அவளுக்கும் அவனுக்குமான உடல் ரீதியான உறவுகள் அதனை ஒரு கைவிரல்களுக்குள்ளாக அடக்கி விடலாம். இதில் அவளுக்குள் இவ்வளவு...
அத்தியாயம் 9
பொண கனம் கனக்குறான்யா… எனும் சொல்லின் அர்த்தம் விமலாவிற்கு இப்போது புரிந்தது. கொஞ்சம் சதைப் பற்று
உள்ளவள்தான், நேரா நேரத்திற்கு உண்டு பலமாக இருக்கின்றவள்தான் ஆனால், எலும்பும் அது
போர்த்திய தோலுமாய் ஆறடி உயரத்தில் தங்கள் படுக்கையறையில் தரையில் உருண்டுக்...