அன்பு மறந்தே போயிருந்தான்.ப்ரியாவின் இன்னொரு சிம்மைத் தான் கவி பயன்படுத்துகிறாள் என்பதை.
கவி தன்னை போனில் அழைத்தாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் அவனை சார் என்று அழைப்பது அவள் மட்டும் தானே. செல்போனில் பேசினாலும் அவள் குரல்...
என்ன சார்… என்றவளைக் கண்டு
ஹான் ஒன்னுமில்லை.நீ என்ன சொல்லிட்டிருந்த
ப்ரியா கிட்ட இன்னொரு முறை பேசி பாருங்க சார் என
சற்று முன்னர் நிகழ்ந்த ஏமாற்றத்தின் சலிப்பில் ப்ப்ச்ச்…அதெல்லாம்...
பொங்கலுக்கு நிறைய பணியாளர்கள் அவர்களது சொந்த ஊர் சென்று வருவார்கள். ஆக ஜனவரி மாதம் மட்டும் நிறைய பேர் விடுப்பிலிருப்பார்கள்.எனவே ஜனவரி மாதத்திற்கு முன்பு மட்டும் கம்பெனி புதிய ஆர்டர் எதையும் எடுக்காது.எனவே தான் அன்பரசனை இப்போது ரீவொர்க் செய்ய சொல்லி தண்டனை தர...
அன்று மாலையே தனது பழைய செல்போனை கடையில் கொடுத்து பழுது பார்த்து அடுத்தநாள் ப்ரியாவிடம் கொடுத்துவிட்டான்.
ப்ரியா கவியிடம் உனக்குத்தான் என்று கொடுக்க
அவளோ விலை ரொம்ப அதிகமா இருக்கும் போலயே யாரோடது இது…? என
வீட்டுக்குள் வந்து அமர்ந்ததிலிருந்து ஆனந்த் தன்னை குறுகுறுவென்று பார்ப்பதை உணர்ந்த அன்பரசன் என்னடா அப்படி பாக்குற என
உன் நடவடிக்கையெல்லாம் பாக்கும் போது எனக்கென்னவோ உன் மேல சந்தேகமாக இருக்கு.
சந்தேகமே வேண்டாம்.நீ நினைக்கிறது உண்மைதான்...
குண்சீலன்- கலைவாணி தம்பதியருக்கு இரண்டாவது மகவாக பிறந்தவள் கவிதா. மூத்த அண்ணன் ஜுவா.அவள் தந்தை குணசீலன் பெயரில் மட்டுமே குணம் கொண்டவர்.குடிக்கு அடிமையானவர்.அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தவர் அந்த சொற்ப சம்பளத்திலும் பாதி குடிக்காக செலவு செய்துவிடுவார்.இந்த நிலையில் தான் கவிக்கு...
அந்த கடிதத்தில்
மன்னிக்கவும் அன்பு . நமது திருமணத்திற்கு முன்பு எனக்கென்று ஒரு காதல் இருந்தது. எனது பெற்றோரின் கட்டாயத்தினாலே நான் உங்களைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டேன்.திருமணத்திற்குப் பின்பு எல்லா பெண்களையும் போலவே கிடைத்த வாழ்வை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளதான்...
சில நாட்களுக்கு பிறகு மிக அழகானதொரு விடியலில் உற்சாகமாய்
எழுந்த அன்பு, சிவகாமி சொல்லிக்கொண்டிருந்த வேலைகளை கர்ம சிரத்தையாய் செய்து கொண்டிருந்தான். இன்னும் சில மணநேரத்தில் இந்த உற்சாகம் மொத்தமாய் கருகப் போவது தெரியாமல்.திருமணமாகி மூன்று மாதம் முடிந்த நிலையில் தாலி பிரித்து கோர்க்கும்...
" அவளை பத்திப் பேச உனக்கு என்ன தகுதி இருக்குது ?. அண்ணன் சொல்லிட்டு காதலிக்கிறேன் வந்து நின்னவ தான நீ?அடுத்த வீட்ட பொண்ண இப்படி அசிங்கப்படுத்துற நினைக்குற? வெக்கமா இல்லை.பொண்ணா நீயெல்லாம்? கட்டுகடங்காத கோபத்தினை வெற்று வாரத்தைகளால் மற்றும் தணித்து விட முடிவதில்லை.இன்னும்...
இதழ்வலி
இதயக்கூட்டின்
ஏதோஓர்புள்ளியில்
விரவிக்கிடக்கும்
என்உயிர்வரை..
உறிஞ்சிக்கொள்கிறாய்
என்உதடுகளின்வழி..