Editorial_Manadhoram Unthan Ninaivugal

ஆசிரியர் உரை:

“மனதோரம் உந்தன் நினைவுகள்” எனும் எனது இந்த நாவலுக்கு பெரும் வரவேற்பு கொடுத்த, அனைத்து வாசக நட்புக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாவல் மற்றும் எனது “தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!” எனும் நாவலுக்கும் தனது தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் புலமையால் உதவிய தங்கை திவ்யா அவர்களுக்கும் எனது அன்பையும் நன்றிகளையும் உரித்தாக்குகின்றேன்.

அன்புடன்,

ஜான்சி


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *