Category: Novels

  • Epi 5_Manadhoram Unthan Ninaivugal

    Epi 5_Manadhoram Unthan Ninaivugal

    அத்தியாயம் 5_மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 5 அழகானவை  முகத்தை கல்லென வைத்துக் கொண்டு,நீ காட்டும் பிரியங்கள் எவ்வளவு அழகானவை! கேலியான பேச்சுகளுக்குள்  வெளிப்படும்உந்தன் அக்கறைகள் எவ்வளவு அழகானவை! நீ சொல்லா விட்டாலும் உனை புரிந்து  புன்னகைக்க வைக்கும் சொல்லப்படாத உந்தன்  அன்புகள் தான் எத்தனை அழகானவை! அலுவலகத்திற்கு தினம் தோறும் செல்வதும் தான் எந்த வேலைக்காக சென்றாளோ அந்த வேலையை திறம்படச் செய்வதுவும், கார்த்திக் வந்து அழைத்ததும் சென்று அவனருகே அமர்ந்து அவன் சொல்லும் திருத்தங்களை…

  • Epi 4_Manadhoram Unthan Ninaivugal

    Epi 4_Manadhoram Unthan Ninaivugal

    அத்தியாயம் 4_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 4 இதயக் கொள்ளளவு உந்தன் பார்வைகளிலும், அகத் தீண்டல்களிலிலும் இடையறாமல் பொழியும் காதல் மாமழையில் பெருக்கெடுத்து நிறைகின்றது என் இதய அணை. கொள்ளளவு மிகுந்து உடைப்பெடுக்கும் முன்னே  சேதாரங்கள் தவிர்க்க வந்து விடேன் உந்தன் காதல் சொல்லி விடேன். ஹைதராபாதில் தனது முதல் நாளை முடித்து அலுவலகத்தினின்று கெஸ்ட் ஃஹவுஸிற்கு திரும்ப வரவேண்டி புறப்பட்டு நின்ற மீரா, தான் சென்ற நேரம் முதலாக எதிர்பார்த்திருந்த கார்த்திக்கை எதிர்பாராத நேரத்தில்…

  • Epi 3_Manadhoram Unthan Ninaivugal

    Epi 3_Manadhoram Unthan Ninaivugal

    அத்தியாயம் 3_மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 3 காதல்வியாதி  ஆணென்றும் பெண்ணென்றும் பாலினம் பாராது… படிப்புக்கும், பகட்டுக்கும்  வித்தியாசம் காணாது… பேதங்கள் இன்றியே, அனைவரையும் தாக்கும் இந்த காதல் ஒரு தொற்று வியாதி. மீராவின் கலக்கம் இரவிலும் தொடர, தன்னையறியாமல் நான்கு மாதங்களுக்கு முன்னதான நினைவுகளில் அமிழ்ந்தாள். அன்று வழக்கம் போலொரு வெள்ளிக்கிழமை சாயுங்கால நேரம். வேலை நேரம் முடிகின்ற போது அவளுக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அவள் அந்த டைரக்டரின் கேபின் சென்று நிற்க, உள்ளே…

  • Epi 2_Manadhoram Unthan Ninaivugal

    Epi 2_Manadhoram Unthan Ninaivugal

    அத்தியாயம் 2_மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 2 கண்கட்டு வித்தை கல்லைக் கண்டவர்  நாயகனை காணவியலவில்லையாம். நாயகனை கண்டதுமோ  கல்லை காணவில்லையாம். உன்னைத் தேடி உன் நினைவுகளில்  சிக்கிக் கொள்வதும்,  உனை நேரில் கண்டாலும்  கானலென திகைப்பதுவும் என கண்கட்டு வித்தையதில்  மாட்டித்தவிப்பதிலே… அந்த சிற்பியும் நானும் ஒன்று. தனக்கு நிகழ்ந்தது கனவு என்று மீராவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் ஹைதராபாதில் இருந்து திரும்பி வந்து நான்கு மாதங்களாகிற்று. இத்தனை நாட்கள் வராத கனவா இப்போது…

  • Epi 1_Manadhoram Unthan Ninaivugal

    Epi 1_Manadhoram Unthan Ninaivugal

    அத்தியாயம் 1_மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 1 கனவுகள் உன் நினைவுகளிடமிருந்து தப்பிக்கும் மார்க்கம் அறியாது உறக்கத்தை நாடினால் அங்கேயும் வந்து  கனவுகளை திருடிவிடுகிறாயே? அடித்துப் போட்டார் போல தூங்கிக் கொண்டிருந்த மகளை கவலையாக பார்த்து விட்டு நகர்ந்தார் தங்கம். “மீரா மீரா இன்னுமா எழுந்துக்கலை அவ?” மகளுக்கு குரல் கொடுத்த மனோகர் மனைவியிடம் கேள்வியை நிறுத்தினார். “இந்தப் பொண்ணு என்னிக்கு வேலை விசயமா வெளியூர் போயிட்டு வந்ததோ அன்னிலருந்து இப்படித்தான் ஒரே தூக்கம். அப்படி என்ன…

  • Editorial_Manadhoram Unthan Ninaivugal

    Editorial_Manadhoram Unthan Ninaivugal

    ஆசிரியர் உரை: “மனதோரம் உந்தன் நினைவுகள்” எனும் எனது இந்த நாவலுக்கு பெரும் வரவேற்பு கொடுத்த, அனைத்து வாசக நட்புக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாவல் மற்றும் எனது “தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!” எனும் நாவலுக்கும் தனது தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் புலமையால் உதவிய தங்கை திவ்யா அவர்களுக்கும் எனது அன்பையும் நன்றிகளையும் உரித்தாக்குகின்றேன். அன்புடன், ஜான்சி