Author: Jansi

  • Editorial_Manadhoram Unthan Ninaivugal

    Editorial_Manadhoram Unthan Ninaivugal

    ஆசிரியர் உரை: “மனதோரம் உந்தன் நினைவுகள்” எனும் எனது இந்த நாவலுக்கு பெரும் வரவேற்பு கொடுத்த, அனைத்து வாசக நட்புக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாவல் மற்றும் எனது “தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!” எனும் நாவலுக்கும் தனது தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் புலமையால் உதவிய தங்கை திவ்யா அவர்களுக்கும் எனது அன்பையும் நன்றிகளையும் உரித்தாக்குகின்றேன். அன்புடன், ஜான்சி

  • 2.”வளி”யவள்_சிறுகதை_ஜான்சி

    2.”வளி”யவள்_சிறுகதை_ஜான்சி

    என்ன அதிசயம்! எந்தன் உயிருக்குள் உந்தன் பார்வைகள் நீர் வார்த்ததுமே… எந்தன் மன வெம்மைகள் மாயமாகினவே. என்ன அதிசயம்! எந்தன் கனவுக்குள் உந்தன் கனிவுகள் காட்சியானதும்… எந்தன் மன வெறுமைகள் நிறைந்து தளும்பினவே. என்ன அதிசயம்! எந்தன் வாழ்க்கைக்குள் உந்தன் வரவுகள் அடியெடுத்து வைத்ததுமே… எந்தன் வெற்றிகள்  வசப்பட்டனவே. வாழ்வும் நீ “வளி”யுமானவளே. அந்த அறையை கனத்த மௌனம் சூழ்ந்திருந்தது. இன்று மட்டுமல்ல கடந்த ஒரு வாரமாகவே அந்த அறை அப்படித்தான் இருக்கின்றது. முழித்திருக்கும் தருணங்களில் எல்லாம்…

  • 1. ரௌடி ராக்கம்மா _ சிறுகதை _ ஜான்சி

    1. ரௌடி ராக்கம்மா _ சிறுகதை _ ஜான்சி

    Rowdy Rakkamma_Tamil Short Story_Jansi ஒரு நொடி அழுகின்றாய்  மறு நொடி சிரிக்கின்றாய்… உனக்கென்ன? நொடிக்கொரு முறை செத்து செத்து பிழைப்பவன் நானல்லவா? பிரபாகர் அவளை ஆழ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் கூட இந்த சூழ் நிலையில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டுமென்று சுத்தமாக புரியவில்லை. அழுதுக் கொண்டிருந்தவள் குழலி, அவர்கள் இருவரின் குடும்பங்களும் அருகருகே வசிக்கின்றனர். அவனை பொருத்த வரையில் ஒன்னா நம்பர் கிறுக்கி. எதற்கெடுத்தாலும் காச்சு மூச்சென்று கத்துவதும், ஓவென அழுகையை வைப்பதுமாக அவளிடம்…

error: Content is protected !!