Category: 5.Manam Virumbudhe unnai unnai_Author Jansi
-

Epi 5_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 5_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 5 தன்னால் குழந்தைகளை வளர்த்து கொண்டு, வேலையையும் செய்ய முடியும் என்று கணேசன் தன்னம்பிக்கையாக சொன்ன போதிலும் அவர் அதை செயல்படுத்த முன்பாக வெகுவாக துன்புற்று போனார். முதல் ஐந்து வருடங்கள் எப்படி கடந்தது என சொல்லவே முடியாது. அவரது வேலை மாற்றல்கள் ஒரு பக்கம், மகளின் படிப்பு, சிறு குழந்தையான பிரசன்னாவின் வளர்ப்பு என மிக சிரமமான வருடங்கள் அவை. சமையலுக்கு ஒரு வேலையாளையும், குழந்தையை பார்த்துக்…
-

Epi 4_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 4_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 4 வழக்கம் போல ஊருக்கு வரும் மகிழ்ச்சியோடு தான் ஆனந்த் வந்திருந்தான். அம்மாவிடம் உடல் நலனை விசாரிக்கும் போதெல்லாம் அதெல்லாம் பரவாயில்லமா என அவர் அந்த பேச்சை தள்ளிப் போடுவதை கூட புரியாத முட்டாளாக தான் இருந்ததை எண்ணி ஆனந்த் தன்னை நொந்துக் கொண்டு அமர்ந்திருந்தான். நோயுற்று படுத்து கிடக்கும் அன்னையை பார்க்கையில் அந்த வீடு அவர் முன்பு சுறுசுறுப்பாக வளைய வந்த போது இருந்த உயிர்ப்பில்லாமல் இருண்டு…
-

Epi 3_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 3_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 3 சாயங்கால நேரம் அப்பா வீட்டிற்கு வரவும் சம்பூர்ணா கதவைத் திறந்து அவரை வரவேற்றாள். கதவை திறக்கும் சப்தம் மற்றும் அப்பா வேலையில் இருந்து திரும்ப வந்துவிட்டதான சப்தங்கள் கேட்டதும் பிரசன்னா எழுந்து தனது வீட்டு பாடங்களை எழுத ஆரம்பித்தான். சம்பூர்ணா அதுவரை தவிர்த்து கொண்டிருந்த அந்த பேச்சு அவர்களின் இரவு உணவின் போது வந்து விட்டது. “சம்பூ ஆனந்த் தம்பி உனக்கு நிறைய புகைப்படங்கள் அனுப்பி வைத்து…
-

Epi 2_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 2_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 2 மதியத்திற்குள்ளாக சம்பூ எனும் சம்பூர்ணா நடத்த வேண்டி இருந்த வகுப்புகள் நிறைவுற்று இருந்தன. அன்றைய தினம் வெகு நாட்களுக்கு பின்னர் வீட்டில் தம்பி இல்லாமல் தனித்து இருக்கவும் என்னமோ போல் இருந்தது. எதையாவது உண்ண கேட்டுக் கொண்டோ, இல்லை தன்னிடம் வம்பிழுத்துக் கொண்டோ இருக்கின்ற பிரசன்னா இன்று பள்ளி செல்லவும் அவளுக்கென உருவானது அந்த சின்னதான தனிமை வெளி. தனிமையை எதிர்கொள்வது மிகவும் சவாலான விஷயம் தான்.…
-

Epi 1_ Manam Virumbudhe unnai unnai_Jansi
அத்தியாயம் 1_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 1 “பாப்பூ, அழக்கூடாது என்ன?” தேம்பிக் கொண்டிருந்த அந்த பத்து வயது சிறுமியின் முகத்தை வருடி, தலையை கோதிய அவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். புன்னகைத்த வண்ணம் புரண்டு படுத்தவளோ, தனது படுக்கையில் கைகளை துழாவி அருகிருந்தவனை இறுக்கி கட்டிப் பிடித்தாள். அவள் அணைப்பில் அகப்பட்டுக் கொண்டு இருந்தவன் திமிறினான். அவன் தன்னை விடுவிக்க பார்த்தும் முடியாமல், அவளை எட்டி உதைத்ததில் அவள் உடனே தனது கனவு கலைந்து…
