“வில் யூ மேரி மீ?”
அவள் திரும்பி அவன் மார்பில் சாய்ந்து அவன் முகம் நோக்கி புன்னகைத்தாள். அவள் இதை எதிர்பார்க்கவே இல்லையே? மனம் நிறைந்துக் கிடந்தது.
முதலில் பெற்றோரைக் காட்டி தங்கையைக் காட்டி என் வீட்டினருக்கும் சம்மதம் என்று சொல்லாமல் சொல்லி திருமணம் என்ற ஒரே வார்த்தையில் தான் அவளிடம் எதிர்பார்ப்பது என்ன? என்பதைச் சொன்னவனிடம் முடியாது என்றுச் சொல்ல என்ன இருக்கின்றது?
அந்த நெற்றி முத்தம் அவள் முகம் அதை எண்ணி எண்ணியே சிவந்துக் கிடந்தது… இருளில் நின்றாலும் கூட அது பொதுவெளி என உணர்ந்த அடுத்தக் கணம் அவனிடமிருந்து விலகி நின்றாள்.
தொடரும்


Leave a Reply