Category: 3. Tedamal Kidaitha Sorkkam Nee_Author Jansi
-

Epi 10_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 10_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 10 “நான் நான் இப்ப வீட்டுக்கு போகட்டுமா?” சிறுபிள்ளையாய தடுமாறியவளை வாஞ்சையாய் பார்த்தவன். “உனக்கு எதுவும் யோசிக்கணுமா?” ஆம் என தலையாட்டினாள். ‘வீட்டிற்குச் சென்று அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டும், இந்த மகிழ்ச்சியை துளித்துளியாக அனுபவிக்க வேண்டும்’ அவள் மனம் துள்ளாட்டம் போட்டது. “சரி, மனசுக்குள்ள எதையும் போட்டுக் குழப்பிக்காதே, வீட்டுக்கு பத்திரமா போ, நாளைக்கு பேசலாம்” என்றதும் அவன் திரும்பச் செல்வது நினைவுக்கு வர கலங்கினாள்.…
-

Epi 9_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 9_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 9 அன்றைக்கு வழக்கம் போல புனிதாவிற்காக காத்திருக்க தான் இன்று வரப் போவதில்லை என அவள் மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள். அதனை வாசித்து பதில் அளித்தவள் மணிவண்ணன் கடைசி நேரம் கேட்டிருந்த ஒரு சந்தேகத்திற்கு பதில் அளிக்க (MsExcel) எக்ஸல் ஃபைலுக்குள் தன் தலையை விட்டு ரொம்ப தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தபோது எதிரில் ஏதோ நிழலாடிய உணர்வு. ஃபைலில் ஆழ்ந்திருந்தவள் தனது தலையை மிகவும் கஷ்டப்…
-

Epi 8_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 8_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 8 அடுத்த நாள் கீழ்ப் பகுதியில் இருந்த குடும்பத்தினர் பேச்சுக்களிலிருந்து குமரேஷ் குடித்து விட்டு கீழே விழுந்து அடிப்பட்டதாக அவளுக்கு தெரிய வந்தது. அவனது தொல்லை சில நாட்கள் இல்லாதிருக்க சில வாரங்கள் நிம்மதியாக இருந்தாள். அன்று வழக்கமானதொரு மாலைப் பொழுது, தனது ரிப்போர்ட்டுகளை எல்லாம் மேனேஜருக்கு அனுப்பி வைத்தவள் இனி புனிதாவுக்கு வேலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டு புறப்பட வேண்டியதுதான். அந்த இரண்டு நாட்கள் பிரச்சனைகளுக்குப்…
-

Epi 7_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 7_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 7 இரவு பல்வேறு மன சஞ்சலங்களில் தாமதமாக தூங்கி, அவசரமாக எழுந்து, கையில் கிடைத்ததை உடுத்து தயாராகி அலுவலகம் வந்துச் சேர்ந்தாள். ஐந்து நிமிடம் முன்பு வந்து விட்டதால் ஆசுவாசமாக உணர்ந்தாள். தனது குழுவிற்கு வேலையின் சமீபத்திய மாற்றங்களை புரிய வைத்தாள். அவளது வழி நடத்துதலின் படி அவர்கள் வேலை செய்ய ஆரம்பித்தனர். பசி பொறுக்க முடியாமல் சற்று நேரத்தில் வருவதாகச் சொல்லி கஃபேடேரியா சென்று மொக்கினாள்.…
-
Epi 6_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 6_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 6 கடந்து விட்டிருந்தது ஒரு மாத காலம், கருணா சொல்லவும் ஓரிரு வீடுகள் பார்த்து வந்தாள். சில இடங்களில் தண்ணீர் பிரச்சனை என்றால் சில வீடுகள் அவளது அலுவலகத்திற்கு வெகு தூரத்தில் இருந்தன. குமரேஷ் எனும் பொறுக்கி ஊர் சென்று மனைவியை விட்டு ஒரு வார காலம் கழித்து வருகிற திட்டம் என தங்கள் விபரங்களையும் அவன் மனைவி அவர்களது வழக்கமான உரையாடலில் அவள் கேளாமலே சொல்லி…
-

Epi 5_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 5_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 5 அடுத்த நாள் புது ப்ரொஜெக்டின் புது குழுவை தலைமை ஏற்கப் போகும் நாள். அவளது புது டீம் மெம்பர்களுடன் அறிமுகம் செய்து, வேலை குறித்த விபரங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்தாள். ப்ரொஜெக்ட் குறித்த எதிர்பார்ப்புகள், பொதுவான நடைமுறைகள் எல்லாம் அனைவரோடும் ஆலிஸ் பகிர்ந்த பின் அன்றைய வேலையை ஆரம்பித்தனர். அவர்கள் டீமின் மேனேஜர் மணிவண்ணனும் அன்று வேலையின் முதல் நாள் ஆதலின் காலையிலேயே வந்து இருக்க, அன்றைய…
-

Epi 4_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 4_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 4 Sing in the rain… I’m swoing in the rain… பாடலை ஹம்மிங் செய்தவாறு கண்களை சுழற்றி விரல்களை பரதம் ஆடுவது போல அபிநயம் காட்டியவாறு கம்ப்யூட்டரில் கண்ணை பதித்து தன் வேலையில் ஆழ்ந்திருந்தாள் ஆலிஸ். புது ப்ரொஜெக்டில் அவளுக்கு இன்று முதல் நாள். கடந்த இரண்டு நாட்கள் அமித்தின் அணுகுமுறை மற்றும் தன் டீமை பிரிவது குறித்த மனக்கிலேசங்கள் இருந்திருக்க வழக்கம் போல அதனை விட்டெறிந்து அதன்…
-

Epi 3_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 3_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 3 ஆலிஸிற்குத் தன் காதை தன்னாலேயே நம்ப முடியவில்லை. இது அமித் தானா? சாதாரண அமித் அல்ல தொந்தி அமித்…அதுவும் கூட அவளைத் திட்டி திட்டியே காதை செவிடாக்கும் அமித். இன்றைக்கு இவனுக்கு என்னவாகிற்றாம்? பொதுவாகத் தனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அலுவலுக்குத் தாமதமாக வருவதைச் சுத்தமாய் வெறுப்பவன் அவன்.எதிலும் எல்லாவற்றிலும் டிசிப்ளின் அதுவே அவன் எதிர்பார்ப்பு… அவன் அவன் என்று குறிப்பிடும் அவன் என்றால் யார்? என்று…
-

Epi 2_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 2_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 2 ஆலிஸ் பணிபுரிவது ஐடி கம்பெனிகளுள் ஒன்றாகும். இப்போது தனியளாக இருந்தாலும் அவள் நல்லதொரு அன்பின் அரவணைப்பில் இனிமையானதொரு குடும்பத்தின் ஒற்றை வாரிசாக திகழ்ந்தவள்தான். அவர்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள். அவர்களது கிராமம் மெது மெதுவாக கிராமிய அடையாளங்களை இழந்துக் கொண்டு நகரத்தின் மாற்றங்கள் தரிக்க ஆரம்பித்த நிலையில் இருந்தது. ஆலிஸின் தந்தை பீட்டருக்கோ மிகச் சாதாரணமானதொரு வேலை, அதில் கிடைக்கும் சம்பளம் கைக்கும் வாய்க்கும் பற்றாது.…
-

Epi 1_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 1_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 1 சென்னை வழக்கம் போல அன்று சூரியன் காலையிலேயே தன்னுடைய வேலையில் மும்முரமாக இருக்க, வெயில் சுள்ளென்று அடித்தது. அது நடுத்தர குடும்பங்கள் வாழும் இருப்பிடம், கீழும் மேலுமாக ஐந்தைந்து அறைகள் எனக் கட்டப்பட்டு வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மேல் மாடியில் சில வீடுகளில் பள்ளி, வேலை என காலை நேர பரபரப்பில் ஆட்கள் இருக்க, ஓரத்தில் அமைந்திருந்த அந்த ஐந்தாவது வீட்டினின்று தோளில் மாட்டிக்கொண்ட பை சகிதம்…
